31 ஊர்ப்புற நூலகர் பணிக்கு 17ம் தேதிமுதல் 19ம் தேதி வரை நேர்முக தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 31 ஊர்ப்புற நூலகங்களில் நூலகர்கள் நியமிக்கப்படவுள்ளனர். [...]
நிலாவுடன் ஜோடி சேரும் செவ்வாய் – இன்று இரவு காணத்தவராதீர்கள்
நிலாவுடன் ஜோடி சேரும் செவ்வாய்
இன்றிரவு(22.02.2012) 9 மணிக்கு பிறகு கிழக்கு வானத்தில் நிலாவுக்கு [...]
அரசு ஊழியர்களுக்கு அசத்தலான மென்பொருள்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வருமான வரி அறிக்கை தயாரிக்க அரசு ஊழியர்களுக்கு ஒரே தலைவலிதான். [...]
கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு திருவிழா (Mega Job Fair)
கொங்குநாடு பொறியியல் கல்லூரி
கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் (Kongunadu College of Engineering & Technology) வருகின்ற [...]
ஜனவரி 5 திருச்செங்கோட்டில் மின்நிறுத்தம்
திருச்செங்கோடு துணை மின்நிலையத்தில் நாளை(5ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
எனவே [...]
தமிழகம் – கேரள எல்லையில் மோதல் அதிகம் முற்றுகிறது
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால், தமிழகம் – கேரள எல்லையில், இரண்டாவது நாளாக பதட்டம் நீடித்து [...]
அரசு பஸ்களை புறக்கணிக்கும் பயணிகள்
நாமக்கல் – சேலம் செல்லும் அரசு பேருந்துகளில், “எக்ஸ்பிரஸ்’ என்ற போர்வையில் கூடுதல் கட்டணம் [...]
மதுரையில் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 48 வயது ஆம்னி வேன் டிரைவர் கைது
மதுரையில், சிறுமிகளை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் வழியில், சில்மிஷத்தில் ஈடுபட்ட, 48 வயது [...]
நேர்மையான மனிதர்களை உருவாக்குங்கள் – சகாயம்
“சமுதாயத்தில் லஞ்சம் புரையோடிக்கிடக்கிறது. அதனால், நேர்மையான மனிதர்களை உருவாக்குங்கள்,” [...]
பாபர் மசூதி இடிப்பு தினம் இரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் [...]